நாடு முழுவதும் நாளை ஊரடங்கா..? சிரேஸ்ட பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண விளக்கம்… |

நாடு முழுவதும் எதிர்வரும் 3ம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஊடரங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்துவது தொடர்பாக இதுவரை எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை. என பொலிஸ் ஊடக பிரிவு கூறியுள்ளது.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டது. இதனையடுத்து குறித்த பகுதியில் தற்காலிகமாக ஊரடங்கு உத்தரவு... Read more »