
அரசாங்கத்திற்கு எதிராக நாளைய தினம் (28) “பொது வேலைநிறுத்தம்” என்ற தொழிற்சங்க போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க மற்றும் அரை அரசாங்க, தோட்ட, தனியார் துறைகள் அனைத்தும் இந்த நாள் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க... Read more »