இன்று மின்வெட்டு குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு! |

நாடு முழுவதும் இன்றைய தினம் 5 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.. மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் இன்றைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு  இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப்... Read more »