
யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ். மாநகர சபையை வடமாகாண ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு மே மாதம் 29ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டபோதே நீதிமன்றம் இடைக்கால... Read more »