சாணக்கியன் தொடர்பிலான போலிப்பிரச்சாரங்கள் பயத்தின் உச்சம் – கி.சேயோன்

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு நிதி அமைச்சுப் பதவி கிடைத்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள போலிப்பிரச்சாரங்கள் பயத்தின் உச்சம் என  கோரளைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினரான கி.சேயோன் தெரிவித்துள்ளார்.  அண்மையில் மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்கள் நிதி அமைச்சரானமைக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணி வாழ்த்து... Read more »