நிதி அமைச்சு பதவியை இழக்கும் நிலையில் ரணில்!

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சு பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டதன் பின்னர் சிறிலங்கா அதிபர் நிதியமைச்சர் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரிவு 44 (3)... Read more »