
வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் மற்றும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 25ஆம் திகதி நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ் தேசிய கட்சிகளினால் கூட்டாக அழைப்பு விடுக்கப்பட்டதாக... Read more »