நிறைபோதையில் வீட்டிற்கு வந்த மகன், உறங்கிக் கொண்டிருந்த தந்தையை அடித்தே கொன்ற குரூரம்..!

நிறைபோதையில் வந்த மகன் உறங்கிக் கொண்டிருந்த தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் மூதுார் – தோப்பூர் பாலத்தடி சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, நேற்றுமுன்தினம் இரவு நிறைபோதையில் வீட்டுக்கு வந்த 31 வயதான மகன், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த... Read more »