இந்திய பெருங்கடலில் தொடரும் நில அதிர்வுகள்

இந்தியப் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் மேலும் நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று (2023.12.29) அதிகாலை இந்தியப் பெருங்கடலில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தன, அதில் ஒன்று ரிக்டர் அளவுகோலில் 4.8... Read more »

2012ற்கு பின்னர் இலங்கையில் அதிகரிக்கும் நில அதிர்வுகள்?

இலங்கையில் உணரப்பட்ட நில அதிர்வுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 9 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டில் 16 அதிர்வுகளும், 2021இல் 18 நில அதிர்வுகளும், 2022 இல் 5 அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக... Read more »