அமைச்சரவையின் தீர்மானம் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில்  நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர்  (03) மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல்களை ஆராய்வதற்காக... Read more »