
மாவரல, ஆந்தலுவ பாலத்துக்கு அருகில் நடந்து சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். ஆந்தலுவ, கௌல்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதான ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். காணாமல்போன நபரை தேடும் பணியில் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து ஈடுபட்டுள்ளதுடன், மாரவில பொலிஸார்... Read more »