நீர்கொழும்பு பதற்றம் குறித்து அருட்தந்தை வெளியிட்ட தகவல்.

நீர்கொழும்பில் தேவாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினால் குறித்த பகுதியில் அமைதியின்மை நிலவுவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும், எந்தவொரு தேவாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என  நீர்கொழும்பு பொலவலனா பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்த விதான தெரிவித்துள்ளார். குறித்த பகுதிகளிலுள்ள தேவாலயங்கள் மீது முஸ்லிம்கள்... Read more »