
வவுனியா, பூம்புகார் கல்மடு பகுதியில் மாடுகள் அருந்தும் நீரில் நஞ்சு கலக்கப்பட்டமையால் 15 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், பல மாடுகள் உயிருக்குப் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாடுகள் நேற்று மாலை நீர் அருந்துவதற்காக சென்றுள்ளன. அவை நீர் அருந்தி சிறிது நேரத்தில் படபடவென சரிந்து... Read more »