
நுணாவில் ஐஓசி எரிபொருள் நிலையத்தில் வரிசையைக் குழப்பி சேமிப்பு வங்கி ஊழியர்கள் எரிபொருளை பெற்றதாக எரிபொருளுக்காகக் காத்திருந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் நுணாவிலில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள அரச திணைக்களங்களுக்கு வழங்கப்பட்ட ரோக்கன் அடிப்படையில் அதிகாலை முதல் வரிசையில் பலர் காத்திருந்தனர். இன்று ... Read more »