
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி இயந்திரம் ஒன்று நேற்று இரவு முதல் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்பிறப்பாக்கி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. இதன்படி, மின்பிறப்பாக்கியில் சுமார் 75 நாட்களுக்கு மின்சாரம்... Read more »