நெடுங்கேணியில் விபத்தில் சிக்கியவர் யாழ்ப்பாணத்தில் மரணம்!

நெடுங்கேணியில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார். 17ஆம் கட்டை, நெடுங்கேணி என்ற முகவரியைச் சேர்ந்த கிருபாகரன் கிருசாந்தன் (வயது 22) என்பவரே இவ்வாறு மரணமானார். இவர் கடந்த 10ஆம் திகதி,... Read more »