நெற்பயிர்களுக்கு  விசமியால்   தடைசெய்யப்பட்ட  கிருமிநாசினி  விசிறல்.

 கிளிநொச்சி கமநலசேவை நிலையத்திற்குற்பட்ட முரசுமோட்டை கோரக்கன் காட்டுப்பகுதியில்   இரண்டு  ஏக்கர் வயல்நெற்பயிர்களுக்கு  தடைசெய்யப்பட்ட கிருமிநாசினியான  ரவுன்டப் எனப்படும்   கிருமிநாசினியினை முன் பகை காரணமாக  விசுறப்பட்டுள்ளது. பயிர்செய்கை  பண்ணப்பட்டு     50நாட்கள் கடந்த 2 ஏக்கர் நெற் பயிர்கள்  மீதே ரவுன்டப்  கிருமிருநாசினி  விசிறப்பட்டுள்ளது. இதன் ... Read more »