நெல்லியடி பேருந்து நிலைய மலகூடம் மிக மோசமான சுகாதார சீர்கேடு…!

யாழ்.நெல்லியடி மத்திய பேருந்து நிலைய மலசலகூடம் பொதுமக்கள், விசமிகள் மற்றும் பொறுப்புவாய்ந்தோரின் அசண்டையீனதால் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் காணப்படுகின்றது. குறித்த பேருந்து நிலையத்திற்கு பேருந்துக்களில் நீண்ட தூரங்களில் இருந்து பலர் வருகை தருகின்றனர். மலசல கூடம் பராமரிப்பின்றி பாவனைக்கு உதவாத நிலையில்... Read more »