நெல்லியடி போலீஸ் அதிரடி, பல இலட்சம் பெறுமதியான மது போதை மீட்பு, அறுவர் கைது….!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி போலீஸ் பிரிவில் பல இலட்சம் பெறுமதியான போதைப்பருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மூன்று பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் பருத்தித்துறை நீதிகன்றில் முற்படுத்தப்பட்ட வேளை குறித்த மூன்று சந்தேக நபர்களுக்கும் பதின்நான்கு நாட்கள்... Read more »