
நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் 18/07/2023 அன்று ஜனாதிபதியின் விஷேட பொதுமன்னிப்பின் கீழ் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர். அவர்களை குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர் இன்றையதினம் நேரில் சென்று அவர்களுடன் கலந்துரையாடினர். அவர்கள் ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி,... Read more »