யாழில் குற்றச் செயலை மேற்கொள்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மீட்பு!

யாழில் குற்றச்செயல் ஒன்றினை மேற்கொள்வதற்காக பற்றைக்குள் மறைத்து வைத்திருந்த 3 வாகள், காலணிகள், முகமூடிகள் மற்றும் மேல் அங்கிகள் என்பன நேற்றையதினம் 05.08.2024மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஏழாலை மேற்கு , ஏழாலை, புளியங்கிணற்றடி என்ற இடத்தில் உள்ள பற்றைக்குள் இருந்தே மேற்குறித்த... Read more »

வாள் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் கைது!

ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் வாளுடன் இருவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டனர். ஆனைக்கோட்டையைச் சேர்ந்த நால்வரே யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவினர் நேற்று மாலை 09.06.2024 கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாத்திரைகளும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட... Read more »