நேற்றும் எரிபொருள் நிரப்ப மக்கள் நீண்ட வரிசை…..!

வடமராட்சி பகுதியிலுள்ள ஆறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எங்கும் எரிபொருள் இல்லாத நிலையில்  நேற்று காலையிலிருந்து மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மட்டும் பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  காலை முதல் கொளுத்தும் வெயிலையும்  பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் நீண்டநேரம் ... Read more »