
நோர்வேயில் வசிக்கும் புலம்பெயர் இலங்கையர் ஒருவரிடம் சுமார் 120 மில்லியன் ரூபாய் பணத்தை சுருட்டிய யாழ்.நாவாந்துறையை சோந்த இரு பெண்கள் குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.நாவந்துறை பகுதியை சேர்ந்த 30 மற்றும் 34 வயதுடைய சகோதரிகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக... Read more »