யாழ்.கொழும்புத்துறை – உதயபுரம் பகுதியில் மீன்பிடி படகை கொழுத்தி விசமிகள் அட்டகாசம்.. |

யாழ்.கொழும்புத்துறை – உதயபுரம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை மர்ம நபர்களினால் படகு ஒன்று தீவைத்துக் கொழுத்தப்பட்டுள்ளது.  இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் படகிற்கு தீ வைத்ததுடன் மீன்பிடி உபகரணங்களையும் வாளினால் வெட்டி சேதப்படுத்தியிருந்தனர். சேதப்படுத்திய காட்சி அங்கு வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த... Read more »