பட்டப்பகலில் 5 வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்த போதைப் பொருள் வியாபாரியை மடக்கியது பொலிஸ்!

பட்டப் பகலில் 5 வீடுகளை உடைத்து உட்புகுந்து கொள்ளையடித்ததுடன், போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை பொலிஸார் நேற்றய தினம் கைது செய்திருக்கின்றனர். வவுனியாவில் கடந்த இரு மாதங்களாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. அந்தவகையில் வவுனியாவின் பண்டாரிக்குளம், உக்குளாங்குளம், வைரவபுளியங்குளம், குமன்காடு, தோணிக்கல்... Read more »