பரீட்சை வினாத்தாள் விவகாரம் விளக்கம்  கோரும் ஆளுநர் செயலகம்.

சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முன்வாசலில் வைக்கப்பட்ட தெண்டமனாறு வெளிக்கள நிலையப் பரீட்சை வினாத்தாள் உள்ளடக்கிய பொதி தொடர்பில்  வடமாகாண ஆளுநர் செயலகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு எழுத்து மூலம்  கடிதம் அனுப்பி யுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தொண்டமானறு... Read more »

சண்டிலிப்பாய் கோட்டக் கல்வி பணிமனை வாசலில் பரீட்சை வினாத்தாள்.

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடைபெறும், தொண்டைமானாறு வெளிக்கள ஆய்வு நிலையம் நடத்தும் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி அலுவலகத்தின் முன்வாசலில் அதிகாலை வேளையில் போடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது தான் வடமாகாண கல்வி திணைக்களத்தின் அனுசரணையுடன் வினாத்தாள் கையளிக்கும் நடைமுறையா என மக்கள்... Read more »