மட்டக்களப்பில் சட்டத்தரணிகள் சரத் வீரசேகரவின் கருத்தை கண்டித்து பணி பகிஷ்கரிப்பு ஆர்ப்பாட்டம்..!

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நீதிபதிகளை எச்சரித்து வெளியிட்டுள்ள கருத்தைக்  கண்டித்து மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (11)  பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்னால்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த தில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நீதிபதிகளை... Read more »