
கடலட்டை பண்ணைக்காக பாரம்பரிய தொழில்களை அகற்றி ஏழை மக்களை வதைக்கும் செயற்பாட்டில் கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத்துறை உதவிப்பணிப்பாளர் ஈடுபட்டு வருவதாக அங்கிருக்கும் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார். இது தொடர்பில் நீதி கேட்ட அப்பாவி மீனவர்களை இன்றைய தினம் பொலிசாரை கொண்டு மிரட்டி வழக்கு... Read more »