பதவி விலகிய அமைச்சர்களிடமிருந்து அரச சொத்துகளை பெறுமாறு உத்தரவு.

பதவிகளை ராஜினாமா செய்த அமைச்சர்களிடமிருந்து அரச சொத்துக்களை உடன் பெற்றுக் கொள்ளுமாறு திறைசேரி உத்தரவிட்டுள்ளது. அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இவ்வாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பிலான சுற்றறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதுவரையில் அரசாங்க அமைச்சர்கள் 26 பேர் பதவி விலகியுள்ளனர். திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல... Read more »