
மட்டக்களப்பில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பதுக்கல் தொடர்பான புலனாய்வு நடவடிக்கையின் போது மட்டக்களப்பில் அரிசியினை பதுக்கி வைத்திருந்த வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஆர்.அன்வர் சதாத் தெரிவித்துள்ளார்.... Read more »