
ஜனாதிபதி மாளிகைக்குள் பங்கர் ஒன்று இருப்பதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மாளிகையின் ஓர் அறையில் அலுமாரி வைக்கப்பட்டுள்ளது. அந்த அலுமாறியின் கதவை திறந்தால் அதற்கு பின்னால் பதுங்குக் குழி காணப்படுகின்றது. இந்த பதுங்குக் குழிக்குள் பாரந்தூக்கியொன்றும் காணப்படுகின்றது என்று ஆர்ப்பாட்டகாரர்கள் கூறும் காணொளி வெளியாகியுள்ளது. Read more »