பனை மரங்களை வெட்டி அழிப்பதற்கு இடமளிக்க முடியாது – வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

பனை மரங்கள் என்பது வடமாகாண மக்களின் வாழ்வதாரத்துக்கான ஒரு பயிராகக் காணப்படுகின்ற நிலையில் அவற்றை அழிப்பதற்கு இடமளிக்க முடியாது என்று வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார். பனை மரங்களை வெட்டும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக... Read more »