
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை கிழக்கு பகுதியில் பனை மரத்திலிருந்து தவறி வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளர். மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் (28/06/2022) கள் உற்பத்தி தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட குறித்த குடும்பஸ்தர் பனை மரத்தின் கீழ் இறந்த... Read more »