பயங்கரவாத சட்டத்தை நீக்கக்கோரி மட்டுவில் கவனயீர்ப்பு போராட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசின் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளுக்கான ஆதரவுப் போராட்டம் காலை 8.00 மணிமுதல் மட்டக்களப்பில் காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்று வருகின்றது. கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அதிலும் தமிழ் பேசும் மக்களின் மீது கூடுதலாக திணிக்கப்படும்... Read more »