
பயங்கவாத தடுப்ப சட்டத்தை நீக்கக்கோரி இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியினால் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம் இன்று பருத்தித்துறை நகரில் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலமையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் இக் கையெழுத்து போராட்டத்தில் ஆர்வத்துடன்... Read more »