பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அடையாள போராட்டம் யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமானது.. |

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்ககோரி 25 மாவட்டங்களிலும் பொதுமக்களின் கையெழுத்து பெறும் அடையாள ஊர்திவழி போராட்டம் நேற்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது. காலை 10 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலிலிருந்து சிதறு தேங்காய் உடைக்கப்பட்டு ஆரம்பமான குறித்த ஊர்திவழிப் போராட்டம் காங்கேசன்துறை தொடக்கம் 25 மாவட்டங்களுக்கும்... Read more »