மன்னார் மாவட்டத்தின் பயறு அறுவடையை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்

விவசாய செய்கை மூலம் சிறந்த ஒரு பொருளாதாரக் கொள்கை ஒன்றை ஏற்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் விவசாய அமைச்சினாலும், மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தின் மூலமும் மற்றும் காமக்காரர்களது சொந்த பணத்திலும் விவசாயிகளுக்கு பயறு நடுகைக்கான  பொருட்கள் வழங்கப்பட்டு, மன்னார் மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் ... Read more »