
யாழ்.மாவட்டத்தின் எரிபொருள் விநியோக நடைமுறைகள் தொடர்பாக மாவட்டச் செயலத்தில் நேற்றயதினம் மாலையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது. மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தினர், இராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் மாவட்ட... Read more »