மதில் அருகால் சென்ற இளைஞர் மீதி மதில் இடிந்து விழுந்ததில் பரிதாபகரமாக உயிரிழப்பு..!

மதில் அருகால் சென்ற இளைஞர் ஒருவர் மீது  அவ் மதில் இடிந்து விழுந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம்  நேற்று சனிக்கிழமை(24) மாலை 4.00 மணியளவில் செம்மண்பிட்டி, இலட்சுமணன் தோட்டம், தும்ரபளையில் இடம்பெற்றுள்ளது.  இச்சம்பவத்தில் விக்னராஜா கிருஷ்ணன் (வயது- 32) என்பவரே உயிரிழந்தவராவார். ஒழுங்கையால்... Read more »