பருத்தித்துறை பிரதேச கலாசார விழா புலோலி கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது

குறித்த ஆரம்ப நிகழ்வில் விருந்தினர்கள் மங்கல வாத்திய இசையுடன் மலர்மாலை அணிவித்து விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு விழா மண்டபத்தில் மங்கல விளக்குகளை நிகழ்வின் பிரதம விருந்தினர் வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைகஙளத்தின் பிரதி பணிப்பாளர்  திருமதி இராஜமல்லிகை, வடமராட்சி வடக்கு பிரதேச செயலர்... Read more »