பறங்கியாற்றில் அனுமதியற்ற முறையில் மண் அகழ்ந்த இருவர் கைது. உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டது…!

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பறங்கியாற்று பகுதியில் சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்படாத இடத்தில்  பறங்கியாறு ஆற்று கிடக்கை பகுதியில் மண் அகழ்வில்  ஈடுபட்ட இரு வாகன, சாரதிகள் கைது செய்யபவபட்டுள்ளதுடன் , இரண்டு  உழவுயந்திரங்களும்   நட்டாங்கண்டல் போலிசாரால் இன்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளன. நட்டாங்கண்டல் இரகசிய... Read more »