பல்கலைக்கழகத்துக்கு செல்லவுள்ள கலைபீட மாணவர்கள் கௌரவிப்பு!

கிளிநொச்சியில், பல்கலைக்கழகத்துக்கு செல்லவுள்ள கலைபீட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, கிளிநொச்சி கூட்டுறவாளர் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, பல்கலைக்கழக புதுமுக மாணவர்களை கௌரவித்தார். நிகழ்வில்... Read more »