பளையில் இராணுவ கண்காணிப்பில் ஊரடங்கு!

நேற்றைய தினம் (02) மாலை 6.00மணியில் இருந்து திங்கள் காலை 6.00மணி வரை குறித்த ஊரடங்கு அமுலில் இருக்கும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.இதனையடுத்து இன்றைய  காலையில் இருந்து சமூக வலைத்தளங்களும் மாலை வரை  முடக்கப்பட்டிருந்தது. தென்  இலங்கையில் ஐனாதிபதிக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள்... Read more »