
பளை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வண்ணாங்கேணி பகுதியில் நேற்று (10) அன்று மாலை வீதியால் சென்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. பளை வண்ணாங்கேணி கிராமத்தில் நேற்றைய தினம் மாலை வேளை அதே கிராமத்தைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த வேளை பின்னால் வந்த குடும்பஸ்தர்... Read more »