பளையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோறன்பற்று பகுதியில் நபர் ஒருவர் சட்டவிரோத  இடியன்  நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்தாக பளை பொலிசாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பளை போலீசாருக்கு  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று (17)இரவு  குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போது சந்தேக நபரிடம்... Read more »