
பழைய முறையில் மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு நாடாளுமன்ற தொிவு குழுவில் இணைக்கம் காணப்பட்டிருப்பதாக தெரிவுக்குழுவின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தெரிவுக்குழு நேற்று முன்தினம் (24) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. புதிய தேர்தல் முறைமை நிறுவப்படும் வரை மாகாண... Read more »