கல்வியங்காட்டில் பழ வியாபாரியை கடத்திய கும்பல் கோப்பாய் பொலிசாரால் கைது!

நேற்று காலை பட்டப்பகல் வேளையில் கல்வியங்காட்டு பகுதியில் பழ வியாபாரி ஒருவர் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டு கடத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த கடத்தல் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து இன்று அதிகாலை கடத்தப்பட்ட நபர் கிளிநொச்சி பகுதியில் மீட்கப்பட்டதோடு குறித்த கடத்தலுடன்... Read more »