பஷில்-ரணில் இடையே சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான  பசில் ராஜபக்சவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் நாட்டுக்கு திரும்பிய பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த... Read more »