மட்டு உறணி சந்தியில் பஸ்வண்டி பனை மரத்துடன் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம்!!

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ஊறணி பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து பஸ்வண்டி வேகக்கட்டுப்பாட்டை மீறீ வீதியை விட்டு விலகி பனை மரத்துன் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (13) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு... Read more »