
பாக்கிஸ்தான் அரசு இவ்வாண்டிலும் இலங்கையர்களுக்கு உயர் கல்விக்கான புலமைப் பரிசில்களை வழங்கும் திட்டத்தின் கீழ் முதலாவது பரீட்சைகள் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் அல்முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்திலிருந்து மேற்படி புலமைப் பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்த... Read more »